சற்று மாறுதலுக்காக ...

சொர்க்கமும் நரகமும் நம் வசமே..

என்னுடைய வியாக்கியானங்களைக் கேட்டு (நண்பர் ஒருவருக்கு அது விதண்டாவாதம்)  நண்பர் ஒருவருக்கு கோபம் அல்ல; கடுங்கோபம். அவரே கோபத்துடன் தான் சொன்னார்.

"உங்கள் தரவளிக்கெல்லாம் மோட்ச வாசல் திறபடாது. அடைபட்டுத்தான் கிடக்கும்''
அவருக்கு நான் சொன்னன்.
"அப்பிடி திறபடாட்டில் உதைஞ்சு திறப்பன்''.

இதைப் பகிடியாகத்தான் சொன்னேன். என்றா
லும், அவர்களின் அறியாமைக்கு நான் கொடுத்த `உதை' என்றும் இதனைப் பார்க்கலாம்.

`சொர்க்கமும் நரகமும் நம் வசமே' என்று `வசந்த மாளிகை' திரைப்படத்தின் `கலைமகள் கைப்பொருளே' என்ற பாடலில் கண்ணதாசன் சொல்கிறார். `உனக்கான சொர்க்கம் இந்த உலகிலேயே உண்டு' என்றார் ஓர் அறிஞர். உண்மை அதுவே.

நாம் செய்பவை தான் நமக்கான சொர்க்கம்
அல்லது நரகம். நாம் செய்வதற்கு அப்பால்பிரார்த்





 











Syndicate content