பூராயம்

பூராயம்

ஆவணம் தேவை
பல ஊடகங்களும் மறந்து விட்ட தந்தை செல்வாவை நினைவிருத்தி அவர் தொடர்பான கட்டுரையைப் பிரசுரித்திருந்ததற்கு நன்றிகள்.
தமிழர்களிடம் இருக்கும் பெரிய பலவீனம் சம்பவங்களை ஆவணப்
படுத்தாமையே. அந்த வகையில் தந்தை செல்வா போன்றவர்களின் கருத்துக்களும் வரலாறும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.
இத்தகைய பணிகளையும் உங்கள் பத்திரிகை வாயிலாக முன்னெடுக்க வேண்டும் என்று பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
- சயந்தன்





 











Syndicate content