கோடைவெட்பம், கடற்கரைகள், ப10ங்காக்களை நாடும் மனம்;. குடிபானங்களைக் குளிராக்கி குடித்தாலும் ஆறாத தாகம். எங்கள் ஊரில் கோடை என்றால் இப்படியா? என்ற ஒப்புநோக்கில் நெஞ்சம் ஊங்சலாடுகின்றது. இத்தகைய வெப்பம் ஊரில் நாம் உணராத ஒன்றுதானே! ஏன் இப்படி? ஆமாம் அடுக்கான மாடிவீடுகள், ஒட்டி ஒட்டி தொடராக அமைந்த மனைகள். கள்ளருக்கு பயந்தும், வீதிச்சத்தத்தை கட்டுப் படுத்தவும் அடைக்கப்படும் யன்னல்கள், காற்றோட்டத்தையும் மீறிய சூட்டு சுற்றோட்டத்தை வீட்டுக்குள் தருகின்றது.
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago