இராம. K. நாதன்

உள்ளங்களை வெல்வோம் .. உறவை வளர்ப்போம் ...

by:
இராம K நாதன்

இந்த உலகத்தில் எவரும் தனியாளாக வாழ்ந்து விட முடியாது. வீட்டில், வேலைத்தளத்தில், காரியத்தில், கடைத்தெருவில் எங்கு சென்றாலும் பிறருடன் நாம் பேசிப்பழக வேண்டும். இவர்களுடன் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களது நாள் அமையும்.

நீங்கள் யாருடனாவது கதைக்கும் போது உங்கள் முகம் என்ன சொல்லுகிறது?  நீங்கள் வாயினால் சொல்லும் செய்தியிலும் பார்க்க உங்கள் முகமே உங்களது மன நிலையைக் காட்டிக் கொடுத்து விடும். உங்களது முகம் கவலையுடன் காணப்படுகிறதா? கோபத்துடன் இருக்கிறதா? விரக்தியைக்காட்டி நிற்கிறதா? உங்கள் முகம் உங்களது எண்ணத்தைப் பிரதிபலிக்க,  நீங்கள் பேசும் சொற்களிலும் பார்க்க ஒரு கூடிய பங்கு வகிக்கிறது. இந்த முகம் சொல்லும் செய்தியை மறைப்பதெப்படி?





 











Syndicate content