வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் அந்த ஆசை எல்லாருக்கும் நிறைவேறுவது இல்லை. அதுவும் நம் பெண்களில் அதிக பேருக்கு அது நிராசை ஆகிவிடுகிறது.
சிறு வயதிலிருந்தே படி படி என்று பெற்றவர்கள் தொல்லை தாங்க முடியாமல் விழுந்து விழுந்து படிக்கிறார்கள் நம் பெண்கள். அதோடு மட்டுமல்லாமல் நான் பெரிய கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆக வேண்டும் டாக்டர் ஆக வேண்டும் டீச்சர் ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கும் இவர்கள் ஏன் இவர்கள் லட்சியத்தை அடைவதில்லை? இதற்கு காரணம் இவர்களா? இவர்களை பெற்றவர்களா? இல்லை இவர்கள்ந கணவர்களா?
Recent comments
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
14 weeks 1 day ago
14 weeks 2 days ago
1 year 5 days ago
1 year 6 days ago
1 year 6 weeks ago