"புத்தகம்" tag

புத்தக வெளியிடு

ஒரு பேப்பா் ஆசிரியா் குழுவைச் சோ்ந்த அ.இரவி மற்றும் சயந்தன் ஆகியோர் எழுதிய முறையே “பாலைகள் நுாறு”, “ஆறாவடு” புத்தக வெளியீடு 12ம் திகதி இலண்டனில் நடைபெறவுள்ளது. அத்துடன் ‘வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ விவரணப்படமும் வெளியிடப்படும்..

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா