நன்றி

தங்களின் ஈ,பேப்பரை 2007 வாசித்த பிற்பாடு தொடர்ந்தும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை,ஆயினும் தற்போது தங்கள் பத்திரிகையை இணையத்தளத்தின் மூலமாக வாசித்து கருத்துக்களையும் பதியலாம் என ஆணித்தரமாக நம்புகின்றேன்,இல்லையெனில் விபரமாக்கவும்.மேலதிகமான விபரங்களை மின் அஞ்சலின் ஊடாக தருவீர்கள் எனும் ஆணித்தரமான நம்பிக்கையுடன்,இனிமையான எதிர்பார்ப்புடனும்,சாசுவதமான இணைந்த கரமாக, மீண்டும் தொடர நன்றி, இங்கனம் தும்பையூரான்