நெஞ்சு பொறுக்குதில்லையே
paper

திராவிடத் தீரன் நரகாசுரனுக்கு வீர வணக்கங்கள்

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராய் வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாய் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிடத் தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர் களைத் தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாயும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடைவாய்ப்…

fb copy

முன்னைநாள் போராளிகளும் முகப்புத்தக ‘லைக்’குகளும்…

யுத்தம் முடிந்து ஆண்டு மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு தங்கள் உறவுகளை பார்க்கவும் வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை செலவிடவென செல்லும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி…

அடுத்து யாருக்கு படையலும், குளுத்தியும் வைக்கலாம்…

ஒரு பேப்பருக்காக சுகி ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது… எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்..இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான்  (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு…

அனைத்துலகச் செயலகம் VS தலைமைச்செயலகம், அடுத்தது என்ன??

சாத்திரி ஒரு பேப்பர் இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள் என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும்…

சிங்கத்தின் குகைக்குக் சீறிப்பாய்ந்த தமிழர்.

தீபாவளித்திருநாள் நரகாசுரனை ஆரியன் அழித்த நாளை உலகத்தமிழர் எல்லாருமே போற்றி கொண்டாடும் ஒரு பெருநாள். தமிழர் போராட்டத்தை அழித்ததாக சிங்களம் கொக்கரித்து நிற்கும் வேளை இந்த வருடத்து தமிழர் தீபத்திருநாளை சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து கொண்டாடி விடுவதெனபுலம் பெயர் நாடுகளில் சில தன்மானத் தமிழர்கள் முடிவெடுத்திருந்தனர்….

தொலைத்த இடத்தைவிட்டு, வெளிச்சம் உள்ள இடத்தில் !!

தேடுதல்! தொலைத்த இடத்தைவிட்டு, வெளிச்சம் உள்ள இடத்தில் !! ஓருபேப்பருக்காக சுகி வீதியில் இருமருங்கிலும் மக்கள், தோளில் சிறுகுழந்தைகள் இருந்து கையசைக்க, முதியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசம் இல்லாது, ஆரவாரவொலி, ஓரிருவர் கைகளில் வெள்ளைக்கொடிகளும், பூக்களுமென, வேறும் சிலர், இனிமேல் எமக்கு விடிவுதான், கடவுளே,…

Maa

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு…

mervyn

ஆட்டுக்கொலையும் இனக்கொலையும்

ஆட்டுக்கொலையும் இனக்கொலையும் நான் சைவம் என்று சொன்னால் அதற்கு இலங்கையில் இரண்டு கருத்துக்கள் உண்டு. ஒன்று நான் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். மற்றது நான் சைவ சாப்பாடு சாப்பிடுபவன். சைவ சமயமும் புலால் உண்ணாமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. ஆனாலும் இலங்கையில் சில…

24mav0w

குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா?

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய சந்திப்பு இடங்களாக இருப்பதில் கோவில்களும் அடங்குகிறது. உண்மையான அருள் வேண்டிக் கும்பிட, உணவு உண்ண, சனங்களைச் சந்தித்துக் கதைக்க, தேர் தீர்த்தக் கடைகளில் சாமான் வாங்க என பல வசதிகள் கோயில்களில் கிடைக்கிறது. கோயில்களுக்கும் பக்தர்களால் நிதி பெருமளவு வசூலாகிறது….

எங்கே எமது தலைவர்கள்?

சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்த்து. அதை அனுப்பியவருடய விபரங்கைளத் தவிர்த்துவிட்டு அவரது மின்னஞ்சலைக் கீழே தந்திருக்கிறேன். அவருடய மனவேதனை எனக்குப் புரிகிறது. அவரது கேள்வி நியாயமானதாகவே எனக்குப் படுகிறது. பதவிக்காக றோட்டில் இறங்கிப் போராடும் எமது தலைவர்கள், உண்மையான, பிரயோசனமான போராட்டங்களிலிருந்து ஒதுங்கி விடுகிறார்களே!…

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா