சர்வதேச சமூகத்தைத் திருப்பதிப்படுத்த தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டுமா?
சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனை விடயத்தில் மேற்குநாடுகள் எவ்விதம் நடந்துகொள்கின்றன என்பது தொடர்பில் கலாநிதி சுதாகரன் நடராஜா அவர்களின் கருத்துகளை கடந்த ஒரு பேப்பரில் பிரசுரித்திருந்தோம். அவரது விரிவான பதிலில் சர்வதேசநாடுகளின் ஆதரவினை தமிழர்கள் தம்பக்கம் திருப்பவேண்டியதன் அவசியத்தை விபரித்திருந்தார். அவருடனான எமது உரையாடலில், தமது…
சர்வதேச ஆதரவினை எம்பக்கம் திருப்பவேண்டும்!
சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனையை, நாடுகள் குறிப்பாக மேற்கு நாடுகள் எவ்வாறு அணுகுகின்றன என்பதனை அறிந்து கொள்வது இலகுவானதல்ல. வெறுமனே ஊடகங்களில் வரும் செய்திகளைக் கொண்டு, அல்லது இராசதந்திரிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் பொதுப்பரப்பில் வெளியிடும் கருத்துகளிலிருந்து, நாடுகளின் நிலைப்பாட்டினை கணிப்பிட முடியாது. இவ்விடயத்தினை விளங்கிக்…
ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்
கடந்த இதழில், தமிழ் அமைப்புகளுக்கும் குழுக்களுக்குமிடையில் கொள்கையளவிலான ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள்பற்றி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். இந்நடவடிக்கைகளுக்கு தடைக்கற்களாக சில தனிநபர்களினதும், குழுக்களினதும் சந்தர்ப்பவாதச் செயற்பாடுகளே அமைந்துள்ளன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வாறனவர்களை கொள்கைப்பிடிப்பவற்றவர்கள் அல்லது அரசியல்…
பொதுப்பிரகடனம், சுதந்திர சாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்
தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி அவர்களிடையே காணப்படும் முரண்பாடுகளைக் களையும் சில முயற்சிகள் கடந்த நாலாண்டுகளில் நடைபெற்று அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன. இங்கு குறிப்பிடப்படும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகள் யாவும் நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரணியில் நின்றன, அல்லது ஒரணியாக…
கொலைக்களங்களிலிருந்து… அறக்களத்திற்கு…
ஈழவரலாற்றில் கி.மு. 543 ஆம் ஆண்டில் விஐயன் குழுவினர் கரையொதுங்கியது முதல்,அங்கு ஒரு புதுவித மனித சமூகம் உருவாகிற்று. அதுவரை காலமும் அறவழியில் வாழ்ந்துஅமைதி காத்திருந்த மக்கள் வாழ்வு, ஆக்கிரமிப்பு, போர் எனும் புதிய அலைகளால் அமைதியை இழக்கலாயிற்று. மக்கள் வாழ்வில் அழுகுரல்களும், சுடலைகளும் அதிகரித்திருந்தன….
இலங்கைப் பயணம்: சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா
ஒரு பேப்பருக்காக – வேல் தர்மா இந்த ஆண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இதுவரை வந்த நகைச்சுவைகளில் மிகச் சிறந்த நகைச்சுவை இந்திய இணை அமைச்சர் வி நராயாணசுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியதே. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின்…
தமிழருக்கு கிட்டுமா “சர்வதேச நீதி”
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19வது கூட்டத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கைத்தீவில் நடைபெற்ற போரக்குற்றங்கள்பற்றி ஆராயப்பட்டு சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். மறுபுறத்தில் இத்தகைய…
தமிழ் அமைப்புகளும் சனநாயகமும்
விடுதலைப்புலிகள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் அரசியற்பரப்பில் அதிகம் பேசப்பட்ட சொல் “சனநாயகம்” என்பதாகத்தானிருக்கும். 2009 மே 18 க்கு பினனர், புலம்பெயர் நாடுகளில் புதிதாக அமைப்புகளைத் தொடங்குவதற்கு முற்பட்டவர்களும், சாதாரண பொதுமக்களும் இதனை ஒரு மந்திரச் சொல்லாக உச்சாடனம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு…












