அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா?
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா…
மாற்றம் பெறாத சர்வதேச அணுகுமுறையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களும்
ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தந்தை செல்வநாயகம் கூறிய ஒரு வாக்கியம் அடிக்கடி தமிழ் அரசியல் தளத்திலும், வெகுமக்களாலும் நினைவு கூரப்பட்டு வருகிறது. “தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என்ற அந்த வாசகத்தை அரசியல் வங்குரோத்து நிலையில்,விரக்தியின் விளிம்பில் நின்று தந்தை செல்வா குறிப்பிடப்பட்டதாகவே…
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு தமிழர்களைத் தள்ளும் சதி
1981இல் அமெரிக்கக் கைக்கூலியும் தந்தை செல்வாவின் மருமகனுமான பேராசிரியர் ஏ ஜே வில்சன் (இன்னொரு கைக்கூலியான நீலன் திருச் செல்வமும் அவருடன் இணைந்திருந்தார்) இலங்கையில் தங்கி இருந்து இலங்கை இனப்பிரச்சனைக்கு மாவட்ட சபைதான் ஒரு தீர்வு என்று அவரின் ஆலோசனைகளுடனும் பங்களிப்புக்களுடனும் முன்வைக்கப்பட்ட மாவட்ட சபைத்…
புலம் பெயர் தமிழ் மக்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தின் நேசக்கரம்
இதயச்சந்திரன் (ஒருபேப்பருக்காக) புலம்பெயர் நாடுகளை நோக்கி மகிந்தரின் ‘சூப்பர் சாண்டி‘ என்கிற பேரினவாதப் புயல் வீச ஆரம்பித்துள்ளது . அமெரிக்காவின் வட-கிழக்குப் பகுதிகளை மோசமாகப் பாதிக்கும் இப்புயல் குறித்த செய்திகளை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் மகிந்தரின் சூறாவளி ,அவரின் தூதுவர்களினால் காவி வரப்படுவதை புரிவது…
அமெரிக்கா – இந்தியா – தமிழீழம் நலன்கள் சந்திக்குமா?
கடந்தமுறை இப்பத்தியை நிறைவு செய்யும்போது, சிறிலங்காவில் மேற்குலகத்திற்கு இசைவாகச் செயற்படக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படுமிடத்தில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சி குறைப்பிரசவமாக மாறிவிடும் அபாயம் உள்ளமையை நாம் கவனத்தில் கௌ;ளவேண்டியவர்களாக உள்ளோம் என குறிப்பிட்டிருந்தோம். இங்கு மேற்குலகம் எனப் பொதுவில் அடையாளப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய அமெரிக்காவின்…
பிரேரணைகள் வரலாம் தீர்வு வராது
இலங்கை அரசின் 54 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டின் இறைமையைக் காப்பாற்ற சிங்கள மக்களை அணி திரட்டுகிறது மகிந்த அரசு. நாட்டின் வினைத்திறன் அற்ற ஆட்சி முறைமையை மறைப்பதற்கு, பேரினவாதக் கோஷங்கள் உதவுமென்பதே மகிந்த சகோதரர்களின் கணிப்பு. நட்டத்தில் ஓடும் ஸ்ரீலங்கன் ஏயர்…
ஆளில்லாப் போர்விமானங்கள் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்
ஆளில்லாப் போர்விமானங்கள் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் வேல் தர்மா – ஒரு பேப்பருக்காக இனி வரும் காலங்களில் போர் முனையில் ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் பங்குகள் வகிக்கவிருக்கின்றன. பல நாடுகளும் ஆளில்லாப் போர்விமானங்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற் கொள்கின்றன. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும்…
கட்சி அரசியலைத் தாண்டி விடுதலையை நோக்கி..
கட்சி அரசியலைத் தாண்டி விடுதலையை நோக்கி.. கோபி தென்னாபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ANC) அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக உலகெங்கும் உள்ள பல அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களது பிரதிநிதிகள் தென்னாபிரிக்காவுக்கு சென்று இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் புலம்பெயர்நாடுகளில்…
“நல்லிணக்கம்” மற்றும் “நல்லாட்சி”
கடந்த ஒரு பேப்பரில் இப்பத்தியில் எழுதப்பட்டவை விளக்கமாக எழுதப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இக்கட்டுரையாளரிடம் தெரிவிக்கப்பட்டன. பல விடயஙக்ளை எழுத முற்பட்டு இடப்பற்றாக்குறையினால் சிலவற்றை சுருக்கமாக எழுதியதால் இவ்வாறு நேர்ந்தது. இம்முறை கடந்தமுறை இப்பத்தியில் தெரிவித்த “இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற ஒரு விடயத்தை மாத்திரம்…
புலம்பெயர் தமிழ் அரசியல், இனி ..
தாயகத்தில் போராட்டம் மௌனிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில், ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தில் முக்கிய சக்தியாக அடையாளங் காணப்பட்டுள்ள புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகவுள்ளது. இப்பத்தியில் பதியப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகளே அன்றி ஒரு முழுமையான ஆய்வின் வெளிப்பாடு அல்ல. ஆகவே…












