admin

இலக்கியச் சந்திப்பா? வீணர்களின் சந்திப்பா ?

இலக்கியச் சந்திப்பா?  வீணர்களின் சந்திப்பா ? நிவேதா உதயராயன் லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் எப்ரல் 6,7 ம் திகதிகளில் ‘40வது இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவது ‘இலக்கியச் சந்திப்பு’ யேர்மனியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் அது இலக்கியம் பற்றியதாக…

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு: TYO – UK

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை…

palestine

ஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை

ஐநாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை–வேல் தர்மா ஐக்கியநாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்றபார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 29-11-2012 வியாழன் (நியூயோர்க் நகரநேரப்படி) மாலை ஐக்கியநாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்துஆர்பரித்தனர். வாக்களிப்பில் பங்கெடுக்காதநாடுகள்-…

யாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிரித்தானியாவில் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலையும் மாணவர்களின் விடுதலையும் வேண்டி பிரித்தானியாவில் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களும் மாணவர்களும் பங்கேற்றிருந்தார்கள். மாவீரர் நாளன்று யாழ் பல்கலைகழக மாணவர்கள் தங்கள் விடுதிகளில் வீர மறவர்களுக்கு திருவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தியமைக்காக மாணவர்கள் மீது…

Protest copy

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தோள்கொடுக்க புலம்பெயர் மண்ணில் இளையோர்களால் போராட்டங்கள் அறிவிப்பு

தமிழீழத்தில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக சிங்கள இனவாத அரசின் ராணுவத்தால் தமிழ் மாணவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை கண்டிக்குமுகமாகவும் பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அனைத்து பல்கலைக்கழக ஒன்றியங்களையும் சேர்த்து மாபெரும் ஒரு ஆர்ப்பாட்டம்…

எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்….!!!

எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன…? உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய்….

Maaveerar

புதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள்

1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை…

thalai

தேசத்தின் தலைமகனே! எங்கள் தேசியக் கதிரொளியே!!

இமையாக எமைக் காத்து இருள் போக்கி ஒளியேற்றி தாயாகி எம் துயர் துடைத்தவர் எந்தத் தடை வந்த போதும் தகர்த்திடும் நெஞ்சினன் வணங்குகிறோம். தேசத்தின் தலைமகனை

எமது நிலம் எமக்கு வேண்டும்

எமது நிலம் எமக்கு வேண்டும் “இது ஒரு முன்னாள் பெண் போராளி இப்போது பாலியல் தொழில் செய்கின்றார். இந்தப் பெண் போராளிக்கு ஒரு கால் இல்லை. இன்னொரு காலும் அழுகிவிட்டது. அந்தப் பெண்ணின் கணவரும் ஒரு போராளி தான். அவர் போரில் இறந்துவிட்டார்.இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு…

pon_bala

இலங்கை அரசுடன் சோ்ந்து பணியாற்றுபவர்களுடன் எமக்குத் தொடர்பில்லை – பொன் பாலராஜன்

சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழரமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைநடாத்த விருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல ஊடகங்கங்களுக்கு அறிவித்துள்ளார். இதுவிடயமாக ஒரு பேப்பர் உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனிடம் கேட்டபோது, இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது, தாம் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என…

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா